பாரம்பர்யம் மாறாத பக்தி! கரூரிலிருந்து 40 மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்தடைந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்: 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நெகிழ்ச்சி திருவிழா!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபடுவதற்காக 40 மாட்டு வண்டிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் திருச்சிக்கு வருகை தந்து நெகிழ்ச்சியோடு வழிபாடு நடத்தினர்.

Read the full article on Trichy Insight