கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபடுவதற்காக 40 மாட்டு வண்டிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் திருச்சிக்கு வருகை தந்து நெகிழ்ச்சியோடு வழிபாடு நடத்தினர்.
Read the full article on Trichy Insight