திருச்சி மேற்கு தொகுதியில் அபார வெற்றி பெற்ற அமைச்சர் கே.என்.நேரு, இன்று தனது தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.