1,46,679 உயிர்கள் பலி: நெஞ்சை உலுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்!
2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரின் கொடூர நினைவுகளையும், உயிரிழந்த 1,46,679 தமிழர்களின் தியாகத்தையும் உலகத்தமிழர்கள் கண்ணீருடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.