திருச்சி மேலணையை கட்டிய ‘காவிரியின் காட்பாதர்’.. சர் ஆர்தர் காட்டனின் 223-வது பிறந்தநாள் இன்று!

திருச்சியின் முக்கொம்பு மேலணையை கட்டி, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த இந்திய நீர்ப்பாசனத் தந்தை சர் ஆர்தர் காட்டனின் 223-வது பிறந்தநாள் இன்று திருச்சியில் கொண்டாடப்படுகிறது.

Read the full article on Trichy Insight