துறையூர் அருகே கிளியனூர்பட்டியில் பல நாட்களாக நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாடு! நடவடிக்கை இல்லாததால் காலி குடங்களுடன் பெண்கள் சாலையில் இறங்கி போராட்டம்.