திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு: கேட்பாரற்று கிடந்த பையில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அதிலிருந்த 6.72 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.