திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு: கேட்பாரற்று கிடந்த பையில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அதிலிருந்த 6.72 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.

Read the full article on Trichy Insight