திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, குற்றப்பின்னணி கொண்டவர்களைத் தலைவனாகச் சித்தரிக்கும் ஆபத்தான போக்கு அதிகரித்துள்ளது.