திருச்சி மத்திய சிறையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ஆசனவாயில் மறைத்து கஞ்சா கடத்திய மூன்று கைதிகள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.