திருச்சியில் அதிரடி ரெய்டு நடத்தி யாசகம் பெற்ற 10 பேரையும், 2 சிறுவர்களையும் மாவட்ட நிர்வாகம் மீட்டுள்ளது; புகார் அளிக்க சிறப்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.