திருச்சி கிழக்கு தொகுதி ‘அநாதை’: தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை - கொந்தளிக்கும் மக்கள்!

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், "அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிப்போச்சே" என தொகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Read the full article on Trichy Insight