திருச்சி சோமரசம்பேட்டையில் 55 வயது பெண்ணைத் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் 7 இளைஞர்களுக்குத் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.