திருச்சி மணிகண்டம் அருகே கல்லூரி கட்டணம் செலுத்தப் பணம் இல்லாததாலும், தந்தையின் மருத்துவச் செலவாலும் மனமுடைந்த 18 வயது நர்சிங் மாணவி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read the full article on Trichy Insight