திருச்சியில் அதிரடி: வாலிபர்களைச் சீரழிக்கும் போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல்! பாலக்கரை போலீசாரின் அதிரடி வேட்டையில் இருவர் கைது!
திருச்சி பாலக்கரை பகுதியில் இளைஞர்களைக் குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்த காஜாபேட்டையைச் சேர்ந்த வாலிபர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.