தமிழ்நாட்டிலேயே முதன்முறை! திருச்சியில் அமையவுள்ள ரூ.8 கோடி மதிப்பிலான கட்டடக் கழிவு மறுசுழற்சி ஆலை: மாநகராட்சியின் அதிரடி சுற்றுச்சூழல் முயற்சி!

நகர்ப்புற வளர்ச்சியால் ஏற்படும் கட்டடக் கழிவுகளைக் கையாள்வதற்காக, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.8 கோடி தனியார் முதலீட்டில் தினசரி 50 டன் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் புதிய ஆலை அமையவுள்ளது.

Read the full article on Trichy Insight