திருச்சி பெரியமிளகுபாறையில் வாடகை பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட மோதலில், தம்பியை மண்வெட்டியால் அடித்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.