திருச்சி தில்லை நகரில் ரூ. 150 கோடி சொத்து அபகரிப்பு! கந்துவட்டி கொடுமையால் விவசாயிகள் கண்ணீர்!
திருச்சியில் கந்துவட்டி கொடுமையால் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் ரூ. 150 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்த நபர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.