திருவானைக்காவிலும் ஆரம்பிச்சிருச்சு: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 6 பவுன் பறிப்பு!
திருவானைக்காவ் பகுதியில் காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.