திருச்சியில் பரபரப்பு: தற்கொலைக்கு முயன்றபோது உடைந்த இரும்பு கம்பி; கீழே விழுந்த வாலிபர் பரிதாப பலி!
திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அண்ணாமலை நகரில் தற்கொலைக்கு முயன்றபோது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி உடைந்து கீழே விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.