லாரியை மீட்க 1.5 ஏக்கர் நிலம் கேட்கும் கும்பல்: திருச்சி SP-யிடம் வாலிபர் தஞ்சம்!

சொந்த அண்ணனே நண்பர்களுடன் சேர்ந்து லாரியை அடகு வைத்துவிட்டு, அதைத் திருப்பிக் கேட்கும் தம்பிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read the full article on Trichy Insight