சொந்த அண்ணனே நண்பர்களுடன் சேர்ந்து லாரியை அடகு வைத்துவிட்டு, அதைத் திருப்பிக் கேட்கும் தம்பிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.